Browsing Tag

கிஷோர்

வடசென்னை – விமர்சனம்

வெற்றிமாறன்-தனுஷ் அமைத்துள்ள ஹாட்ரிக் கூட்டணி தான் இந்த வடசென்னை.. இதுவரை வடசென்னையை மையப்படுத்தி பல படங்கள் வந்துள்ள நிலையில் வெற்றிமாறன் ஸ்பெஷலாக என்ன சொல்லியிருப்பார் என எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம். எப்படி வந்திருக்கிறது..?…

பொல்லாதவன் படத்திற்கு பிறகு பைக்கை மையமாக வைத்து உருவான ‘வண்டி’..!

என்ன தான் கதாநாயகர்கள் நடித்தாலும், கதை தான் நாயகன் என்பதை சினிமா ஒவ்வொரு முறையும் நிரூபித்துக் கொண்டே இருக்கிறது. அந்த வகையில் வண்டியை கதையின் மையமாக வைத்து உருவாகியிருக்கும் படம் 'வண்டி'. ரூபி ஃபிலிம்ஸ் ஹஷீர் தயாரிப்பில் விதார்த்,…

எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம் – விமர்சனம்

தனது அக்காவை கொன்ற அவரது கணவனை கொலை செய்து விட்டு சின்ன வயதிலேயே ஜெயிலுக்கு போகிறார் கிஷோர். அக்கா பையன் விவேக் ராஜகோபால் ஆதரவில்லாமல் அனாதையாக வளர்கிறார். சில வருடங்கள் கழித்து விடுதலையாகி வெளியே வரும் கிஷோர், அக்கா பையனை…

வரலட்சுமி படத்திற்கு கிடைத்த ‘ஆக்சிஜன்’..!

வரலட்சுமி, சத்யராஜ், கிஷோர், யோகிபாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துவரும் படம் "எச்சரிக்கை " இது மனிதர்கள் நடமாடும் இடம் .இந்தப்படத்தை எழுதி இயக்கி இருப்பவர் சர்ஜுன்... இவர் மணிரத்னம் AR.முருகதாஸ் ஆகியோரிடம் உதவியாளராக…

“என் பேரு சூர்யா” ; வீரமுழக்கமிடும் அல்லு அர்ஜூன்

தெலுங்கு திரையுலகில் இளம் முன்னணி ஹீரோ அல்லு அர்ஜூன்.. இவருக்கு தமிழகத்திலும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். தற்போது இவர் நடித்துள்ள படம் ‘நா பேரு சூர்யா, நா இல்லு இந்தியா’. சுமார் 80 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி இருக்கும்…

களத்தூர் கிராமம் – விமர்சனம்

போலீஸ் ரெக்கார்டில் கரும்புள்ளியாக குத்தப்பட்ட கிராமம் தான் தமிழக ஆந்திர எல்லையில் இருக்கும் களத்தூர் கிராமம். களவுத்தொழிலையே தங்களது குலத்தொழிலாக செய்து வரும் அந்த கிராமத்து மக்களுக்கு தலைவரான கிஷோர் போலீசுக்கு சிம்ம சொப்பனமாக…

களத்தூர் கிராமத்திற்காக விட்டுக்கொடுத்த மழை..!

இசைஞானி இசையமைத்துள்ள 1005வது படம் தான் ‘களத்தூர் கிராமம்’. சரண் கே. அத்வைதன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.. இதில் கிஷோர், யக்னா ஷெட்டி, சுலீல் குமார், மிதுன், அஜய்ரத்னம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசைஞானி இளையராஜா இந்தப்படத்திற்கு…

யார் இவன் – விமர்சனம்

திருமணம் செய்த மறுநாளே மனைவியை கொன்றதாக போலீஸாரால் கைது செய்யப்படுகிறார் கபடி வீரரான சச்சின். சச்சினின் மாமனார் பிரபு கொடுத்த பிரஷர் காரணமாக இந்த வழக்கை விசாரிக்கும் பொறுப்பு என்கவுன்டர் அதிகாரி கிஷோரிடம் கொடுக்கப்படுகிறது. சச்சின்.…

முக்கால் மணி நேர ‘கல்கி’ படத்தில் கிஷோர்..!

நடிப்பு என வந்தபின் அது குறும்படமா பெரும்படமா என பார்ப்பதில்லை நடிகர் கிஷோர்.. நடிப்பதற்கு சவாலான கதாபாத்திரங்கள் என்றாலே நடிகர் கிஷோருக்கு அல்வா சாப்பிடுவது போலத்தான். நல்ல கதை அம்சமுள்ள படங்கள் எந்த ரூபத்தில் வந்தாலும், எந்த…

‘வெண்ணிலா கபடி குழு’ 2ஆம் பாகம் ஆரம்பம்..!

2009ல் முற்றிலும் புதுமுகங்களை வைத்து ‘வெண்ணிலா கபடி குழு’ படம் மூலம் வெற்றிகரமான இயக்குனராக அறிமுகமானார் சுசீந்திரன். கிராமத்தின் உயிர்மூச்சாக இருக்கும் கபடி விளையாட்டை மையப்படுத்தி விறுவிறுப்பாகவும் நகைச்சுவையாகவும் கதை…