Browsing Tag

கிழக்கு பதிப்பகம்

தயாரிப்பாளர்களின் கண்காணிப்பு வளையத்தில் கபிலன் வைரமுத்து..!

  கவிப்பேரரசு வைரமுத்துவின் இளையமகன் கபிலன் வைரமுத்து தனது பத்தாவது புத்தகத்தை, அதாவது மூன்றாவது நாவலை எழுதியுள்ளார். நாவலின் பெயர் ‘மெய்நிகரி’. கிழக்கு பதிப்பகம் இந்த நூலை வெளியிட்டுள்ளது. சமீபத்தில் நடந்த விழாவில் இயக்குனர் மணிரத்னம்…