‘காற்றின் மொழி’க்கு என்னை ஏன் தேர்வு செய்தார்கள்..? ; விதார்த் பெருமிதம்
குரங்கு பொம்மை, ஒரு கிடாயின் கருணை மனு மற்றும் குற்றமே தண்டனை போன்ற தனித்துவமிக்க கதைகளையும், கேரக்டர்களையும் தேர்வு செய்து நடித்துவரும் நடிகர் விதார்த் தன்னை நடிப்பில் அடுத்தகட்டத்திற்கு நகர்த்திக்கொண்டுள்ளார். அந்தவகையில் தற்போது…