கணவரின் கடிதத்தால் போராட்டத்தை கைவிட்டார் தாமரை..!
தன்னை விட்டு பிரிந்துசென்ற தனது கணவர் ‘தோழர் தியாகு’வை கண்டுபிடித்து தன்னுடன் இனைத்து வைக்கும்படி கடந்த எட்டு நாட்களாக சூளைமேடு, வேளச்சேரி, வள்ளுவர்கோட்டம் என மூன்று இடங்களில் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தினார் கவிஞர் தாமரை.…