லிங்குசாமியின் கவிதைகள் ‘கற்றுக் கொடுக்கிறது மரம்’ நூலாக வெளியீடு
இயக்குநர் லிங்குசாமியின் கவிதைகளை முன்வைத்து கவிஞர் ஜெயபாஸ்கரன் எழுதிய 'கற்றுக் கொடுக்கிறது மரம் ' என்ற நூல்வெளியீடு மதுரையில் சில தினங்களுக்கு முன் புதிதாகத் திறக்கப்பட்ட K Four Apartment & Hotels இல் உள்ள மகாகவி அரங்கில்…