Browsing Tag

கவிஞர் சினேகன்

புதிய படத்திற்காக கௌதம் கார்த்திக்குடன் இணையும் சேரன்

ஒரு கல்லூரியின் கதை, மாத்தி யோசி ஆகிய படங்களை இயக்கியவர் இயக்குனர் நந்தா பெரியசாமி. இவர் அடுத்ததாக இயக்கும் புதிய படத்தில் கெளதம் கார்த்திக் நாயகனாக நடிக்க அவருடன் முக்கிய வேடத்தில் இயக்குனர் சேரன் இணைந்து நடிக்கிறார். நடிகர் டாக்டர்…

சினேகன்-தமிழிசையின் காரமான பேச்சால் களைகட்டிய ‘எழுவாய் தமிழா’ ஆல்பம் விழா..!

நேற்று மாலை இயக்குனர் காளிங்கன் என்பவர் இயக்கியுள்ள 'எழுவாய் தமிழா' என்ற தமிழ் மொழி போற்றும் ஆல்பத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக தமிழிசை சௌந்தர்ராஜன், அமெரிக்கை நாராயணன், தமிழ் ஆராய்ச்சியாளர்…

“அருவி படத்துக்கு மட்டும் முதல் நாளே கூட்டம் வந்தது எப்படி..?” ; ‘ஆறாம் திணை’ விழாவில் அபிராமி…

ஹாரர் திரில்லராக அருண்.சி என்பவர் இயக்கியுள்ள படம் ‘ஆறாம் திணை’. இந்தப்படத்தில் கதையின் நாயகியாக விஜய் டிவி வைஷாலினி நடித்துள்ளார். கதையின் நாயகனாக மொட்ட ராஜேந்திரன். முக்கியமான கதாபாத்திரங்களில் ரவிமரியா, லாவண்யா மற்றும் விஜய் டிவி…