பாரதிராஜாவின் பேச்சிலர் நினைவுகளை கிளறிவிட்ட பாபிசிம்ஹா..!
சென்னைக்குள் நுழையுமுன் ஊர் எல்லையில் வைக்கப்பட்டுள்ள பெயர்ப்பலகையில் 'சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது’ என பெயர்ப்பலகை வைத்திருப்பார்கள்.. இப்போது அதையே ஒரு படத்திற்கு தலைப்பாக மாற்றியும் விட்டார்கள். பாபி சிம்ஹா ஹீரோவாக…