பொய் வழக்கு போடுபவர்களுக்கு மீண்டும் ஒரு அடி..!
தமிழ் சினிமா மீது வெளியில் இருந்து தொடுக்கப்படும் தாக்குதல்கள் தொடர்ந்து அரங்கேறி அச்சுறுத்தினாலும், நீதிமன்றம் நியாயத்தின் பக்கமே நிற்பது ஆறுதலான விஷயம். கடந்த மார்ச் மாதம் முழுவதும் 'கொம்பன்’ பஞ்சாயத்து ஓடியது என்றால், இந்த மாதம்…