Browsing Tag

இன்று நேற்று நாளை

மூன்று கதாநாயகிகளுடன் விஷ்ணு விஷால் கூட்டணி

சுஜாதா எண்டர்டெயின்மெண்ட்ஸ் ஆனந்த் ஜாய் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் மனு ஆனந்த் இயக்கத்தில் ‘எஃப் ஐ ஆர்’ | விஷ்ணு விஷாலுடன் மஞ்சிமா மோகன், ரைஸா வில்சன், ரெபா மோனிகா ஜான் நடிக்கின்றனர். ‘அடங்கமறு’ வெற்றித் திரைப்படத்தின் நிர்வாக…

விக்னேஷ் சிவன் டைரக்சனில் சிவகார்த்திகேயன்..!

தற்போது சிவகார்த்திகேயன், பொன்.ராம் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இதில் சமந்தா, சிம்ரன், நெப்போலியன், சூரி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இதைத் தொடர்ந்து 'இன்று நேற்று நாளை' இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில்…

50வது நாளை தொட்டது விஷ்ணு படம்..!

ஒரு படத்திற்கு திரும்பத்திரும்ப ஆடியன்ஸை வரவழைப்பது, ரிலீஸான பின் தியேட்டர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது ஆகிய நிகழ்வுகள் தானாகவே நடந்தால் அந்தப்படம் ஐம்பது நாள் என்ன, நூறு நாட்கள் கூட தாராளமாக ஓடும்.. விஷ்ணு நடித்த ‘இன்று நேற்று நாளை’…

ஹேப்பி பர்த்டே முனீஸ்காந்த்..!

கடந்த வருடம் வெளியான ‘முண்டாசுப்பட்டி’ படத்தில் நடித்த ஒரு நபர் மிகவும் கவர்ந்துவிட்டார் என்றால் அவர் வேறு யாருமல்ல.. படத்தில் சினிமாவில் நடிக்கவேண்டும் என்கிற ஆசையில் ஊருக்குள் அதகளம் பண்ணும் முனீஸ்காந்த் கேரக்டரில் நடித்திருந்த…

3 நாளில் 3 கோடி கலெக்சன்.. டாப் கியரில் விஷ்ணு படம்..!

படத்துல ஒரு சீன் கூட போரடிக்கலைன்னா, அந்தப்படத்துக்கு கூட்டம் வராம என்ன பண்ணும்..? அதுதான் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை வெளியான ‘இன்று நேற்று நாளை’ படம் ஓடுற தியேட்டர்கள்லேயும் இப்போ நடக்குது. ரவிக்குமார் என்கிற அறிமுக இயக்குனர் இயக்கிய…

இன்று நேற்று நாளை – விமர்சனம்

எதிர்காலத்துக்கோ, கடந்த காலத்துக்கோ நம்மை கொண்டுசெல்லக்கூடிய டைம் மெஷின் ஒன்று இருந்தால் எப்படி இருக்கும் என்கிற கற்பனையின் திரை வடிவம் தான் 'இன்று நேற்று நாளை'. ஆர்யா ஒரு டைம் மெஷினை கண்டுபிடிக்கிறார். அதனை பரிசோதித்து பார்க்கும்…

விஷ்ணு படத்தில் மீண்டும் ஆர்யா..!

‘சிவாஜி’யிலும் ‘சிவகாசி’யிலும் நயன்தாரா ஒரு பாட்டுக்கு மட்டும்  நடனம் ஆடியது ஏன்..? எல்லாம் ஒரு பப்ளிசிட்டிக்காகத்தான். முன்னணி நடிகைகள் ஒரு பாட்டுக்கு மட்டும் வந்து ஆடிவிட்டுப் போவது எப்படி ஒருவகையான விளம்பரமாகிறதோ,  அதே போலத்தான்  …

கூட்டணி அமைத்து மூன்று புதிய படங்களை துவங்கினார் சி.வி.குமார்..!

  தமிழ்சினிமாவை பொறுத்தவரை புதியவர்களை தேர்வு செய்து அவர்களின் திறமைக்கேற்ப வாய்ப்பளிப்பதாகட்டும், எட்டாக்கனியாக இருக்கும் கனவை எட்டிப்பிடிக்க அவர்களுக்கு கைகொடுத்து உதவுவதாகட்டும் அதில் முதல் இடத்தை பிடிப்பவர் தயாரிப்பாளர் சி.விகுமார்…