“அருவி படத்துக்கு மட்டும் முதல் நாளே கூட்டம் வந்தது எப்படி..?” ; ‘ஆறாம் திணை’ விழாவில் அபிராமி…
ஹாரர் திரில்லராக அருண்.சி என்பவர் இயக்கியுள்ள படம் ‘ஆறாம் திணை’. இந்தப்படத்தில் கதையின் நாயகியாக விஜய் டிவி வைஷாலினி நடித்துள்ளார். கதையின் நாயகனாக மொட்ட ராஜேந்திரன். முக்கியமான கதாபாத்திரங்களில் ரவிமரியா, லாவண்யா மற்றும் விஜய் டிவி…