அகரம் பௌண்டேசனுக்காக தனது வீட்டையே அளித்தார் சிவகுமார்..!
கடந்த 36 ஆண்டுகளாக ஏழை மாணவர்களுக்கு அவர்களது கல்வியை தொடரும் வகையில் தொடர்ந்து நற்பணிகள் செய்து வருகிறார் கலையுலக மார்கண்டேயன் நடிகர் சிவகுமார். மேலும் அகரம் பவுண்டேசன் என்கிற அமைப்பின் மூலமாக சூர்யா, கார்த்தி இருவரும் இணைந்து கல்வி…