இப்போது இரண்டும் கிடைத்துவிட்டது.. துவங்கிவிட்டார் தனது புதியபடத்தை. இந்தப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். வெற்றிகரமான வசனகர்த்தாக்களாக வலம் வரும் இரட்டை எழுத்தளர்களான சுபா தான் இந்தப்படத்திற்கு வசனம் எழுதுகின்றனர். கல்பாத்தி அகோரம் இந்தப்படத்தை தயாரிக்கிறார். ஜெயம் ராஜா-ஜெயம் ரவி கூட்டணியில் உருவாகும் ஆறாவது படம் இது.