கோபம், மகிழ்ச்சி, வருத்தம் என ஒன்பது விதமான உணர்ச்சிகளையும் இந்த குறும்படத்தில் உள்ளடக்கி கதையை அமைத்திருப்பதால் நவரசம் என தலைப்பு வைத்துள்ளார்களாம். நாளை(ஆக-31) இந்தப்படத்திற்கான சிறப்புகாட்சி மாலை 3 மணிக்கு வடபழனி ஆர்.கே.வி ஸ்டுடியோவில் திரையிடப்படுகிறது.