எதிர்காலத்தில் உங்கள் சுயசரிதையை எழுதுவீர்களா என்று பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு “அப்படி ஒரு எண்ணம் எனக்கு அறவே இல்லை. காரணம் அப்படி எழுதினால் உண்மையை மட்டுமே எழுதவேண்டும். அந்த உண்மைகள் பலர் மனதை காயப்படுத்தும். நான் யாரையும் ஒருபோதும் காயப்படுத்த விரும்பவில்லை” என திட்டவட்டமாக, அதேசமயம் சற்றே கோபமாகவே மறுத்துவிட்டார் கமல்.