இந்தப்படத்தில் க்ளைமாக்ஸில் இடம்பெறும் கானா பாடலுக்கு யாரைப் பாடவைக்கலாம் என யோசித்தவருக்கு உடனே ஞாபகம் வந்தவர் தேனிசைத்தென்றல் தேவா தான். பின்னே.. 90களில் கானா பாடல்கள் மூலமாக சினிமாவில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியவராயிற்றே இவர்.
அதனால் தேவாவை அழைத்து ‘மான் கராத்தே’ படத்தின் க்ளைமாக்ஸ் பாடலை பாடவைத்துவிட்டார் அனிருத். கூடவே தானும் சேர்ந்து இந்தப்பாடலை பாடியிருக்கிறார். கானா பாடல்களிலேயே இது வித்தியாசமாக இருக்கும் என்கிறார் அனிருத்.
668417 94629Thank you for writing this tremendous top quality article. The details in this material confirms my point of view and you actually laid it out well. I could never have written an article this good. 965009
877247 671565Some genuinely good stuff on this internet site , I enjoy it. 474203