சீரடி சாய்பாபாவாக தாத்தா ரெட்டி என்பவர் நடிக்கிறார். திரைக்கதை அமைத்து ஒளிப்பதிவு செய்து இயக்குகிறார் பாஸ்கர்பாபா. இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் தயாராகிறது. “எனது வாழ்க்கை லட்சியமாக பாபா பற்றிய படம் எடுக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அந்த லட்சியம் நிறைவேறி விட்டது” என்கிறார் பாஸ்கர்பாபா பக்தியுடன்.