இந்த பாடலுக்கு முதலில் பலர் பரிசீலிக்கப்பட்டு, கடைசியாக ஆண்ட்ரியாவையே நடனம் ஆடசொல்லி கேட்டிருக்கிறார்கள். ஆனால் அதற்கு அவர் கேட்ட தொகை தயாரிப்பாளர்களை திகைக்க வைக்கவே, தற்போது அந்தப்பாடலுக்கு ஆடியிருகிறார் பத்மபிரியா. இவர் கடைசியாக இயக்குனர் ராமின் ‘தங்கமீன்கள்’ படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
40306 286508bless you with regard towards the specific weblog post ive really been searching regarding this kind of information on the web for sum time appropriate now as a result cheers 220966