பொட்டல் காட்டில் கட்டி உருண்ட பிரியாமணியின் முறைமாமன்

234

விக்னேஷ் புரடக்ஷன் சார்பில் ‘ஒரு ஊர்ல’ என்ற படத்தை இயக்கிவருகிறார் கே.எஸ்.வசந்தகுமார். படத்திற்கு இளையராஜா இசையமைத்தால் சிறப்பாக இருக்கும் என்று அவரிடம் கதை சொல்லியிருக்கிறார். கதையை கேட்ட ராஜா ”முழு படத்தையும் எடுத்து முடித்து கொண்டுவாருங்கள் பார்க்கலாம்.” என்றிருகிறார். படத்தை பார்த்த ராஜா இயக்குனரை இயக்குனரை பாராட்டி தள்ளிவிட்டார். சொன்னபடியே அசத்தலாக பின்னனி இசையமைத்து தந்திருக்கிறார்.

இந்த படத்தின் க்ளைமாக்ஸ் சண்டை காட்சிக்காக ஒரு பொட்டல் காடு லொகேசன் தேவைப்பட்டிருக்கிறது. அப்படி இடமும் கிடைத்திருக்கிறது. பதினெட்டு நாட்கள் அந்த சண்டை காட்சியை எடுத்திருக்கிறார் இயக்குனர் வசந்தகுமார். சரி இதில் பிரியாமணி எங்கு வந்தார் என்று கேட்கிறீர்களா இந்த படத்தின் ஹீரோ வெங்கடேஷ் பருத்திவீரன் படத்தில் பிரியாமணியின் முறைமாமனாக நடித்திருப்பார். ஹீரோயின் நேகா.

2 Comments
  1. https://infiniti-avtomir.kz says

    106066 664952Pretty! This was a truly fantastic post. Thank you for your provided information. cool desktop 827809

  2. จำนำรถ says

    146175 887557The subsequent time I read a weblog, I hope that it doesnt disappoint me as a whole lot as this one. I mean, I know it was my option to read, but I truly thought youd have something attention-grabbing to say. All I hear is actually a bunch of whining about something that you possibly can repair should you werent too busy on the lookout for attention. 440118

Leave A Reply

Your email address will not be published.