கதையின் முக்கால்வாசி மும்பையில் நடைபெறுவது மாதிரிதான் பின்னப்பட்டிருக்கிறதாம். மீதி தமிழ்நாட்டில் நடக்கிறதாம். அனேகமாக ரஜினியின் ‘பாட்ஷா’ மாதிரியான ஒரு அதிரடி மிரட்டலாக இருக்கும் என்று ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
கதையின் முக்கால்வாசி மும்பையில் நடைபெறுவது மாதிரிதான் பின்னப்பட்டிருக்கிறதாம். மீதி தமிழ்நாட்டில் நடக்கிறதாம். அனேகமாக ரஜினியின் ‘பாட்ஷா’ மாதிரியான ஒரு அதிரடி மிரட்டலாக இருக்கும் என்று ஒரு தகவல் வெளியாகியுள்ளது.